sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

முதியவர் கொலை வழக்கில் வாலிபர் கைது

/

முதியவர் கொலை வழக்கில் வாலிபர் கைது

முதியவர் கொலை வழக்கில் வாலிபர் கைது

முதியவர் கொலை வழக்கில் வாலிபர் கைது


ADDED : ஏப் 19, 2025 08:14 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகில் சாலை ஓரம் கடந்த 17ம் தேதி இரவு இறந்த நிலையில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இறந்த நபர் குறித்து நடத்திய விசாரணை நடத்தினர்.

இறந்த நபர் செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்த பழனி. இவர் 17ம் தேதி இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகில் மது போதையில் அவதுாறாக பேசிக்கொண்டிருந்தார். அப் போது அங்கு இருந்த இளைஞர் பழனியை தாக்கியபோது உயிரிழந்தது தெரிந்தது.

இந்த பகுதியில் உள்ள 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் பழனியை தாக்கிய செங்கல்பட்டு என்.ஜி.ஓ., நகர் பகுதியை சேர்ந்த ராஜ், 26. என்பவரை நேற்று மாலை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us