sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிங்கபெருமாள்கோவிலில் வாலிபர் தற்கொலை

/

சிங்கபெருமாள்கோவிலில் வாலிபர் தற்கொலை

சிங்கபெருமாள்கோவிலில் வாலிபர் தற்கொலை

சிங்கபெருமாள்கோவிலில் வாலிபர் தற்கொலை


ADDED : மார் 29, 2025 10:24 PM

Google News

ADDED : மார் 29, 2025 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி, 27. இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், சிங்கபெருமாள் கோவிலில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கி, மகேந்திரா சிட்டியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை, அவருடன் தங்கி இருந்த நண்பர்கள் சென்னைக்கு சென்று விட்டு திரும்பி வந்த போது, வீடு உள் பக்கமாக பூட்டி இருந்தது.

இதனால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பாரதி சமையலறையில் துாக்கில் தொங்கியபடி, இறந்த நிலையில் இருந்தார்.

இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அருகில் இருந்த பூச்சி மருந்து பாட்டில்களை கைப்பற்றி, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us