sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கனரக வாகனத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

/

கனரக வாகனத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

கனரக வாகனத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

கனரக வாகனத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு


ADDED : மார் 11, 2024 04:25 AM

Google News

ADDED : மார் 11, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, : ஆவடி அடுத்த பட்டாபிராம், நேரு நகரைச் சேர்ந்தவர் கணேஷ், 37; வெல்டர்.

இவர் பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றபோது, பட்டாபிராம், தண்டரை மேம்பாலத்தில் திருத்தணியில் இருந்து திருமுல்லைவாயிலுக்கு சிமென்ட் ஏற்றிச் சென்ற கனரக லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த கணேஷ் மீது, லாரி ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

தகவலறிந்து வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், கணேஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால், மேம் பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து விசாரித்த போலீசார், லாரி டிரைவரான திருத்தணி, பெரியார் நகரைச் சேர்ந்த பார்த்தசாரதி, 31, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us