sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 10 பேருக்கு 'குண்டாஸ்'

/

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 10 பேருக்கு 'குண்டாஸ்'

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 10 பேருக்கு 'குண்டாஸ்'

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு 10 பேருக்கு 'குண்டாஸ்'

1


ADDED : செப் 08, 2024 07:49 AM

Google News

ADDED : செப் 08, 2024 07:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின், தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், 52, கொலை வழக்கில், ரவுடிகள், வழக்கறிஞர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதில், முக்கிய குற்றவாளிகளான ராணிப்பேட்டையைச் சேர்ந்த பொன்னை பாலு, 39, சந்தோஷ், 22, கோகுல், 25, விஜய், 24; திருநின்றவூரைச் சேர்ந்தவர்கள் ராமு, 38, அருள், 32, செல்வராஜ், 49, ஆகியோர், குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், புளியந்தோப்பு திருமலை, 45, ஆர்.கே.பேட்டை மணிவண்ணன், 25, கள்ளிப்பட்டுடைச் சேர்ந்த சிவசக்தி, 26, ஆகிய 10 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us