
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில், எழுத்தாளர்கள் சங்கமம் நடந்தது.
இதில், இடமிருந்து வலம்; முதல் வரிசை: எழுத்தாளர்கள் அகிலா ஜுவாலா, ராஜலட்சுமி, லேனா தமிழ்வாணன், பொற்கொடி, உமா பாரதி, மக்கள் குரல் ராம்ஜி, ஆதிரா முல்லை. இரண்டாம் வரிசை: ஞானவேல், ஓவியர் ஷ்யாம், பெ.கருணாகரன், என்.சி.மோகன்தாஸ், மடிப்பாக்கம் வெங்கட், உதயம் ராம் மற்றும் தயாளன் வெங்கட்.

