sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

10 கிலோ கஞ்சா பறிமுதல் அயனாவரத்தில் ஒருவர் கைது

/

10 கிலோ கஞ்சா பறிமுதல் அயனாவரத்தில் ஒருவர் கைது

10 கிலோ கஞ்சா பறிமுதல் அயனாவரத்தில் ஒருவர் கைது

10 கிலோ கஞ்சா பறிமுதல் அயனாவரத்தில் ஒருவர் கைது


ADDED : மே 01, 2024 12:44 AM

Google News

ADDED : மே 01, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயனாவரம், ஆந்திராவில் இருந்து, 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த லாரி ஓட்டுனரை போலீசார் கைது செய்து, அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்பதாக, கிழக்கு மண்டல இணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அயனாவரம் கே.கே., நகர் மைதானம் அருகே, சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து சோதித்தனர்.

அப்போது, அவரிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், ஆவடியைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான சதீஷ், 37, என்பதும், நண்பர்களுடன் ஆந்திராவில் இருந்து லாரியில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து, அயனாவரம் போலீசார் சதீஷை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளான பெரியபாளையத்தைச் சேர்ந்த சூர்யா, ஆல்பர்ட், திருவொற்றியூரைச் சேர்ந்த ராமு உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us