/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
120 கிலோ குட்கா குன்றத்துாரில் பறிமுதல்
/
120 கிலோ குட்கா குன்றத்துாரில் பறிமுதல்
ADDED : ஜூன் 22, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை, குன்றத்துார் அருகே சோமங்கலம், எருமையூரைச் சேர்ந்த பாலமுருகன்,49, என்பவரது கடை, வீட்டில் சோமங்கலம் போலீசார் சோதனை செய்தனர். அங்கு 'ஹான்ஸ், கூல் லிப்' உள்ளிட்ட குட்கா புகையிலை பொருட்கள் சிக்கின.
இவரிடம் இருந்த 120 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, பாலமுருகனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.