sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

130 ரவுடிகள் ஆவடியில் கைது

/

130 ரவுடிகள் ஆவடியில் கைது

130 ரவுடிகள் ஆவடியில் கைது

130 ரவுடிகள் ஆவடியில் கைது


ADDED : மே 01, 2024 12:29 AM

Google News

ADDED : மே 01, 2024 12:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

130 ரவுடிகள் ஆவடியில் கைது

ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவுப்படி, நேற்று முன்தினம் ரவுடிகள் வேட்டை நடந்தது. அதன்படி கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் தொடர்புடைய 130 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். இதில், செங்குன்றம் மற்றும் ஆவடி காவல் மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல், பிடியாணை பெற்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருந்த ஒருவர், பழைய குற்றவாளிகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 104 பேர் உட்பட ஒரே நாளில் 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ரவுடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us