sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபர்களிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

/

வாலிபர்களிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

வாலிபர்களிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

வாலிபர்களிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : ஆக 12, 2024 03:01 AM

Google News

ADDED : ஆக 12, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தரமணி,:தரமணி, 100 அடி சாலையில் உள்ள ஒரு சந்தில், இரண்டு வாலிபர்கள் கஞ்சா வியாபாரம் செய்தனர். தரமணி போலீசார் விசாரணையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சிவகுமார், 25, ஜெயராம், 24, என தெரிந்தது.

நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us