sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

/

 200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

 200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

 200 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்


ADDED : மே 25, 2024 06:20 PM

Google News

ADDED : மே 25, 2024 06:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார் : தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குன்றத்துார் மற்றும் மாங்காடு ஆகிய நகராட்சிகளில் உள்ள இறைச்சி கடை, காய்கறி கடை, சூப்பர் மார்கெட் மற்றும் வணிக கடைகளுக்கு நகராட்சி கமிஷனர் ராணி தலைமையிலான அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

இரண்டு நகராட்சிகளிலும் 200 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 30 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் கவர்களை தொடர்ந்து பயன்படுத்தும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us