sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மூன்று மண்டலங்களில் 24 மணி நேரம் குடிநீர் ‛'கட்'

/

மூன்று மண்டலங்களில் 24 மணி நேரம் குடிநீர் ‛'கட்'

மூன்று மண்டலங்களில் 24 மணி நேரம் குடிநீர் ‛'கட்'

மூன்று மண்டலங்களில் 24 மணி நேரம் குடிநீர் ‛'கட்'


ADDED : ஜூன் 28, 2024 12:24 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 12:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, நெம்மேலியில் உள்ள, 11 கோடி லிட்டர் திறன் உடைய கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

இதனால், வரும் 30ம் தேதி காலை 9:00 முதல் 1ம் தேதி காலை 9:00 மணி வரை, அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். அவசர தேவைக்கு, லாரி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us