sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதை பொருள் வழக்கு மேலும் 3 பேர் கைது

/

போதை பொருள் வழக்கு மேலும் 3 பேர் கைது

போதை பொருள் வழக்கு மேலும் 3 பேர் கைது

போதை பொருள் வழக்கு மேலும் 3 பேர் கைது


ADDED : பிப் 27, 2025 01:10 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,சூளைமேடு காவல் ஆய்வாளர் தலைமையிலான போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த ஜன, 25ம் தேதி கோக்கைன் போதைப் பொருள் வைத்திருந்த, பயாஸ் அகமது, 31, சந்திரசேகர், 35 ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சாலிகிராமத்தைச் சேர்ந்த வாசில் அகமது, 26 உட்பட, 14 பேரை போலீசார் கைது செய்தனர். 60 கிராம் கோக்கைன், 14 மொபைல்போன்கள், 3 இருசக்கர வாகனங்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் வழக்கில் தொடர்புடைய நைஜீரியன் நாட்டைச் சேர்ந்த நாதனியல் சுப்பிசர், 34, ஆயிரம்விளக்கைச் சேர்ந்த ராம்குமார், 37, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், 32, ஆகிய மூவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 கிராம் கோக்கைன், 3 ஐ-போன்கள், 4 மொபைல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us