sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.4 கோடியில் பிரமாண்ட நுாலகம்

/

ரூ.4 கோடியில் பிரமாண்ட நுாலகம்

ரூ.4 கோடியில் பிரமாண்ட நுாலகம்

ரூ.4 கோடியில் பிரமாண்ட நுாலகம்


ADDED : செப் 05, 2024 01:01 AM

Google News

ADDED : செப் 05, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணகிநகர், சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டுக்கு உட்பட்ட கண்ணகி நகரில், 23,704 வீடுகள் உள்ளன. இங்கு, ஐந்து ஆண்டுகளாக முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகரித்து வருகின்றனர்.

இவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட, இங்கு நவீன நுாலகம் அமைக்க வேண்டும் என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 11,158 சதுர அடி பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டது.

இதில், 4 கோடி ரூபாயில் இரண்டடுக்கு உடைய நுாலகம் கட்டப்படுகிறது. தரைதளம், 5,754 சதுர அடியும், முதல் தளம் 2,849 சதுர அடி பரப்பிலும் அமைகிறது.

ஒரே நேரத்தில், 50 பேர் அமர்ந்து படிக்கும் வகையில், அரங்கு மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் அமைகிறது. ஓராண்டுக்குள் நுாலகம் பயன்பாட்டுக்கு வரும் என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us