sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மளிகை கடைக்காரர் வீட்டில் 40 சவரன் மாயம்

/

மளிகை கடைக்காரர் வீட்டில் 40 சவரன் மாயம்

மளிகை கடைக்காரர் வீட்டில் 40 சவரன் மாயம்

மளிகை கடைக்காரர் வீட்டில் 40 சவரன் மாயம்


ADDED : மார் 10, 2025 12:40 AM

Google News

ADDED : மார் 10, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஜி.ஆர்.நகர், எம்.ஜி.ஆர்.நகர் அங்காள பரமேஸ்வரி பிரதான தெருவைச் சேர்ந்தவர் அன்பரசன், 38. இவர், நாகாத்தம்மன் கோவில் தெருவில், மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

இவரது வீட்டிற்கு, கடந்த 5ம் தேதி, நெல்லையில் இருந்து உறவினர்கள் வந்துள்ளனர். அவர்களுக்கு, தன்னிடம் உள்ள நகைகளை அன்பரசனின் மனைவி காண்பித்தார். பின்னர், நலம் விசாரித்து சொந்த ஊர் திரும்பினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அன்பரசன் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்தார். அப்போது, 40 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இது தொடர்பாக வந்து சென்ற உறவினர்களிடமும் விசாரித்தார். அவர்கள் தங்களுக்கும் நகை மாயமானதற்கும் சம்பந்தம் இல்லை என, தெரிவித்தனர். இது குறித்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us