sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இ.சி.ஆரில் மினி மாரத்தான் 4,000 பேர் பங்கேற்று உற்சாகம்

/

இ.சி.ஆரில் மினி மாரத்தான் 4,000 பேர் பங்கேற்று உற்சாகம்

இ.சி.ஆரில் மினி மாரத்தான் 4,000 பேர் பங்கேற்று உற்சாகம்

இ.சி.ஆரில் மினி மாரத்தான் 4,000 பேர் பங்கேற்று உற்சாகம்


ADDED : மார் 09, 2025 01:24 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கானத்துார், மகளிர் தினத்தையொட்டி, தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில், 'பெண்கள் அதிகாரம் மற்றும் உடல் ஆரோக்கியம்' என்ற தலைப்பில், இ.சி.ஆரில் நேற்று, மினி மாரத்தான் போட்டி நடந்தது.

எம்.ஜி.எம்., முதல் முட்டுக்காடு வரை இருவழி பாதையில், 4,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டியை, நடிகை சினேகா மற்றும் காவல் கூடுதல் கமிஷனர் மகேஷ்வரி துவக்கி வைத்தனர். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக், பங்கேற்றவர்களுக்கு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கரணை காவல் துணை கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us