sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு

/

மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு

மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு

மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு


UPDATED : ஜூலை 09, 2024 10:29 AM

ADDED : ஜூலை 09, 2024 12:39 AM

Google News

UPDATED : ஜூலை 09, 2024 10:29 AM ADDED : ஜூலை 09, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர் : சேலையூர் அடுத்த மாடம்பாக்கம், காயத்ரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 71. நேற்று மதியம், வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று, சுதர்சன் நகர் முதல் குறுக்கு தெருவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

எதிரே, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், விஜயலட்சுமி அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து, மின்னல் வேகத்தில் தப்பினார்.

சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us