sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டில் கஞ்சா, மது விற்ற 5 பெண்கள் கைது 

/

வீட்டில் கஞ்சா, மது விற்ற 5 பெண்கள் கைது 

வீட்டில் கஞ்சா, மது விற்ற 5 பெண்கள் கைது 

வீட்டில் கஞ்சா, மது விற்ற 5 பெண்கள் கைது 


ADDED : ஜூன் 04, 2024 12:35 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணகி நகர், கண்ணகி நகரை சேர்ந்த மஞ்சுளா, 46, பிரியா, 24, கெளசல்யா, 24. மூன்று பேரும் திருமணமானவர்கள்.

இவர்கள் மூன்று பேரும் கூட்டாக சேர்ந்து கஞ்சா வாங்கி, அவரவர் வீட்டில் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். கண்ணகி நகர் போலீசார், நேற்று மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதே பகுதியை சேர்ந்த அமுதா, 38, ராணி, 27. இவர்கள், டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி, வீட்டில் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்து வந்தனர்.

இவர்களை கைது செய்த போலீசார், 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us