sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது

/

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 6 பேர் கைது


ADDED : ஜூலை 27, 2024 12:42 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 12:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, தாம்பரம் பகுதியில், 14 வயது சிறுமியை, அவரது சொந்த அத்தை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த, செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், சிறுமியை மீட்டு கூடுவாஞ்சேரியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து, சேலையூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து, வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அவரது அத்தை, பிரகாஷ், 39, தாமோதரன், 54, கவிதா, 37, கற்பகம், 61, சீனிவாசன், 39, உள்ளிட்டோரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us