sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

8 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆட்டோ ஓட்டுனர்கள் கைது

/

8 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆட்டோ ஓட்டுனர்கள் கைது

8 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆட்டோ ஓட்டுனர்கள் கைது

8 கிலோ கஞ்சா பறிமுதல்; ஆட்டோ ஓட்டுனர்கள் கைது


ADDED : ஆக 02, 2024 12:19 AM

Google News

ADDED : ஆக 02, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை, ஆட்டோ ஓட்டுனர் ஜனார்த்தனன், 32, என்பவரை, சந்தேகத்தின்படி போலீசார் சோதனை செய்தனர்.

அவரது பையில், 7 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் வியாசர்பாடியைச் சேர்ந்த சசிகுமார், 29, என்பவருக்கு கொடுக்க வைத்திருப்பது தெரிந்தது.

சசிகுமாரை பிடித்து போலீசார், அவரது வீட்டில் இருந்து 1 கிலோ கஞ்சாவை சிக்கியது.

மொத்தம் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us