sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

94 கிலோ குட்கா ஆவடியில் பறிமுதல்

/

94 கிலோ குட்கா ஆவடியில் பறிமுதல்

94 கிலோ குட்கா ஆவடியில் பறிமுதல்

94 கிலோ குட்கா ஆவடியில் பறிமுதல்


ADDED : ஆக 22, 2024 12:14 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மோரை அருகே, நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, செங்குன்றம் நோக்கி, அவ்வழியாக வந்த 'ஹூண்டாய் கிரீட்டா' காரை மடக்கி சோதனை செய்தனர். இதில், தடை செய்யப்பட்ட 'ஹான்ஸ், கூலிப்' உள்ளிட்ட 94 கிலோ பொருட்கள் இருந்தது தெரிந்தது.

குட்காவை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி வந்த, ஆவடி, பொத்துார், வள்ளி வேலன் நகரைச் சேர்ந்த பிரேம் குமார், 28, என்பவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.

தப்பியோடிய ஜெயபாலன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us