sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிறந்த 3 மணி நேரத்தில் சாலையில் கிடந்த குழந்தை

/

பிறந்த 3 மணி நேரத்தில் சாலையில் கிடந்த குழந்தை

பிறந்த 3 மணி நேரத்தில் சாலையில் கிடந்த குழந்தை

பிறந்த 3 மணி நேரத்தில் சாலையில் கிடந்த குழந்தை


ADDED : மே 16, 2024 12:44 AM

Google News

ADDED : மே 16, 2024 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே ஆத்துார் சுங்கச்சாவடி உள்ளது. இதன் அருகே, சென்னை மார்க்கத்தில், குப்பை நிறைந்த பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

அங்கு நின்றிருந்த திருநங்கை லட்சுமி என்பவர், குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அப்பகுதிக்கு சென்றார். பிறந்து சுமார் மூன்று மணி நேரமே ஆன குழந்தை என தெரிந்தது.

குழந்தையை மீட்ட திருநங்கை, அங்கிருந்தோர் உதவியுடன், 108 ஆம்புலன்ஸ் வாகனம் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினார்.

இது குறித்து குழந்தையை மீட்ட திருநங்கையிடம் அச்சிறுபாக்கம் போலீசார், விசாரித்தனர். பின், வழக்கு பதிவு செய்து, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில், குழந்தையை சுங்கச்சாவடி பகுதியில் போட்டுச் சென்றவர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us