sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ராஜ்பவனை முற்றுகையிட வந்தோரால் சலசலப்பு

/

ராஜ்பவனை முற்றுகையிட வந்தோரால் சலசலப்பு

ராஜ்பவனை முற்றுகையிட வந்தோரால் சலசலப்பு

ராஜ்பவனை முற்றுகையிட வந்தோரால் சலசலப்பு


ADDED : ஜூலை 14, 2024 12:27 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், மதுரையைச் சேர்ந்த சகோதரியர் நந்தினி, 31, நிரஞ்சனா, 26. இருவரும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவ்வப்போது போராட்டம் நடத்துவது வழக்கம். இந்த நிலையில், ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி, கவர்னர் மாளிகையை முற்றுகையிட, நேற்று முன்தினம் இரவு, இருவரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரையில் இருந்து சென்னை வந்தனர்.

இத்தகவலை அறிந்த, தாம்பரம் மற்றும் ரயில்வே போலீசார், சகோதரியரை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இறக்கி, விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இருவரையும், ரயிலில் மதுரைக்கு திருப்பி அனுப்பினர்.






      Dinamalar
      Follow us