sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஓடும் காரில் திடீர் தீ உயிர் தப்பிய குடும்பம்

/

ஓடும் காரில் திடீர் தீ உயிர் தப்பிய குடும்பம்

ஓடும் காரில் திடீர் தீ உயிர் தப்பிய குடும்பம்

ஓடும் காரில் திடீர் தீ உயிர் தப்பிய குடும்பம்


ADDED : ஆக 04, 2024 12:26 AM

Google News

ADDED : ஆக 04, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, குன்றத்துார் அடுத்த சோமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்துரு, 38; வழக்கறிஞர். சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து தன் வீட்டிற்கு 'மகேந்திரா சைலோ' காரில் குடும்பத்தினர் ஐந்து பேருடன் சென்று கொண்டிருந்தார்.

பரங்கிமலை - - பூந்தமல்லி சாலை, காட்டுப்பாக்கம் அருகே, காரின் முன்பகுதியில் புகை வந்தது. சுதாரித்த சந்துரு, காரை ஓரமாக நிறுத்தி, குடும்பத்தினரை பத்திரமாக இறக்கினார். காரின் முன் பகுதி கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது.

அங்கிருந்தோர் அலறியடித்து ஓடிய நிலையில், மெட்ரோ ரயில் கட்டுமான பணி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், தீயணைக்கும் கருவியை வைத்து, காரின் தீயை அணைத்தனர். காரின் முன் பகுதி முழுதும் தீயில் எரிந்தது. பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us