sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பகிங்ஹாம் கால்வாயில் நீச்சலடிக்க முயன்றவர் பலி

/

பகிங்ஹாம் கால்வாயில் நீச்சலடிக்க முயன்றவர் பலி

பகிங்ஹாம் கால்வாயில் நீச்சலடிக்க முயன்றவர் பலி

பகிங்ஹாம் கால்வாயில் நீச்சலடிக்க முயன்றவர் பலி


ADDED : மே 11, 2024 12:10 AM

Google News

ADDED : மே 11, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகர் அருகே, நேற்று மாலை, 40 வயது மதிக்கத்தக்க ஆண், பகிங்ஹாம் கால்வாயில் நீச்சலடிக்க போவதாகக் கூறி குதித்துள்ளார்.

இதைப் பார்த்த, அதே பகுதியைச் சேர்ந்த சாஹார், 30, என்பவர், அவரை காப்பாற்றி கரையில் படுக்க வைத்திருந்தார். இது குறித்து, 108 ஆம்புலன்சிற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்படி, அங்கு வந்த மருத்துவர், அவரை பரிசோதித்து இறந்து விட்டதாக கூறினார்.

இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் டெல்லி கணேஷ் அளித்த புகார் அடிப்படையில், சாத்தாங்காடு போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீனு, 40, என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.






      Dinamalar
      Follow us