sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கோவிலுக்கு புதிய ரதம்

/

கோவிலுக்கு புதிய ரதம்

கோவிலுக்கு புதிய ரதம்

கோவிலுக்கு புதிய ரதம்


ADDED : செப் 10, 2024 12:32 AM

Google News

ADDED : செப் 10, 2024 12:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, செப். 10-

திருவான்மியூர், பாம்பன் சுவாமி கோவிலில், 13 லட்சம் ரூபாயில் உருவாக்கப்பட்ட புதிய ரதத்தை, ஹிந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, நேற்று, பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை கமிஷ்னர் ஸ்ரீதர், கூடுதல் கமிஷனர் சுகுமார், இணை கமிஷனர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உபயதாரர் சதீஷ்குமார் என்பவர், 13 லட்சம் ரூபாய் செலவில் புதிய திருத்தேரை உருவாக்கி கோவில் வசம் ஒப்படைத்துள்ளார்.






      Dinamalar
      Follow us