sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பாலத்திலிருந்து குதித்தவருக்கு  2 கால்களிலும் எலும்பு முறிவு

/

பாலத்திலிருந்து குதித்தவருக்கு  2 கால்களிலும் எலும்பு முறிவு

பாலத்திலிருந்து குதித்தவருக்கு  2 கால்களிலும் எலும்பு முறிவு

பாலத்திலிருந்து குதித்தவருக்கு  2 கால்களிலும் எலும்பு முறிவு


ADDED : ஆக 17, 2024 12:26 AM

Google News

ADDED : ஆக 17, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கோயம்பேடு மெட்ரோ ரயில் பாலத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பிரேம்குமார், 36, என்பவர் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்துக் கொண்டிருந்தவரை, அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us