sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

'பிரிஜ்' அருகே துாங்கியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

/

'பிரிஜ்' அருகே துாங்கியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

'பிரிஜ்' அருகே துாங்கியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

'பிரிஜ்' அருகே துாங்கியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு


ADDED : ஆக 13, 2024 01:04 AM

Google News

ADDED : ஆக 13, 2024 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.கே.நகர், கே.கே.நகர், கிழக்கு வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 43; வெல்டிங் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டு ஹாலில் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன பெட்டியின் அருகே துாங்கினார்.

அப்போது, அவரது இடது கை தோள்பட்டை குளிர்சாதன பெட்டியில் உரசி உள்ளது. இதில், குளிர்சாதன பெட்டியில் இருந்து வெங்கடேசன் மீது மின்சாரம் பாய்ந்தது.

துடித்தவரை காப்பாற்ற அவரது மனைவி முயன்றார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தும் தப்பினார். வெங்கடேசனை மீட்டு உறவினர் உதவியுடன் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவ பரிசோதனையில், வெங்கடேசன் உயிரிழந்தது தெரிய வந்தது. கே.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us