sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

நுாதனமாக ரூ.22.75 கோடி மோசடி செய்தவர் பிடிபட்டார்

/

நுாதனமாக ரூ.22.75 கோடி மோசடி செய்தவர் பிடிபட்டார்

நுாதனமாக ரூ.22.75 கோடி மோசடி செய்தவர் பிடிபட்டார்

நுாதனமாக ரூ.22.75 கோடி மோசடி செய்தவர் பிடிபட்டார்


ADDED : மார் 06, 2025 12:15 AM

Google News

ADDED : மார் 06, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, மார்ச் 6--

குரோம்பேட்டை, நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் கார்த்திக், 41. இவரிடம், 2021ம் ஆண்டு, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த மது ஹரிகிருஷ்ண ரெட்டி, 39, அறிமுகமாகி உள்ளார்.

குன்றத்துார் கெருகம்பாக்கத்தில், தன் உறவினர்களின், 3.37 ஏக்கர் நிலம் அடமானத்தில் உள்ளது. நிலத்தை மீட்டு மனையாக மாற்றி விற்றால், அதிக லாபம் கிடைக்கும் என, கார்த்திக்கிடம் ஆசை காட்டியுள்ளார்.

இதை நம்பிய கார்த்திக், கடனை அடைக்கவும், நிலத்தை மனையாக பிரிக்கவும், 22.75 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதை வாங்கிய மது ஹரிகிருஷ்ண ரெட்டி, நிலத்தை கிரையம் செய்து தராமல் ஏமாற்றி உள்ளார்.

கார்த்திக் கொடுத்த புகாரில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக இருந்த, மது ஹரிகிருஷ்ண ரெட்டியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us