sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தேங்கிய நீரில் மிதித்தவர் மின்சாரம் பாய்ந்து பலி

/

தேங்கிய நீரில் மிதித்தவர் மின்சாரம் பாய்ந்து பலி

தேங்கிய நீரில் மிதித்தவர் மின்சாரம் பாய்ந்து பலி

தேங்கிய நீரில் மிதித்தவர் மின்சாரம் பாய்ந்து பலி


ADDED : செப் 08, 2024 12:31 AM

Google News

ADDED : செப் 08, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர், கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 73வது தெருவைச் சேர்ந்தவர் மனோஜ், 22. இவர், காலையில் பால் வினியோகம் செய்யும் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த மழையில், கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 6வது பிரதான சாலையில், முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில், தேங்கி இருந்த மழைநீரில் இருந்து, மின்சாரம் பாய்ந்து மனோஜ் கீழே விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது.

கொடுங்கையூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us