sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

போதையில் நாக்கு வறண்டு மயங்கியவர் பலி

/

போதையில் நாக்கு வறண்டு மயங்கியவர் பலி

போதையில் நாக்கு வறண்டு மயங்கியவர் பலி

போதையில் நாக்கு வறண்டு மயங்கியவர் பலி


ADDED : மே 31, 2024 12:18 AM

Google News

ADDED : மே 31, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்மஞ்சேரி, இ.சி.ஆர்., வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் தாமோதரன், 33. இவர், மனைவியை பிரிந்து நான்கு ஆண்டுகளாக தனியாக வசிக்கிறார். கிடைத்த கூலி வேலை செய்து, தினமும் மது அருந்துவதை பழக்கமாக வைத்திருந்தார்.

நேற்று முன்தினம், அளவுக்கு அதிகமாக மது அருந்தி, சோழிங்கநல்லுார், காந்தி நகரில் மயங்கி கிடந்தார். நள்ளிரவு வரை ஒரே இடத்தில் இருந்ததால், பகுதிமக்கள் செம்மஞ்சேரி போலீசில் தகவல் தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சோதனை செய்தபோது, நாக்கு வறண்டு பலியானது தெரிந்தது. போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us