sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.50 லட்சம் கடன் கடலில் குதித்த வாலிபர்

/

ரூ.50 லட்சம் கடன் கடலில் குதித்த வாலிபர்

ரூ.50 லட்சம் கடன் கடலில் குதித்த வாலிபர்

ரூ.50 லட்சம் கடன் கடலில் குதித்த வாலிபர்


ADDED : ஆக 22, 2024 12:20 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எண்ணுார்,

கொருக்குப்பேட்டை, தங்கவேல் பிள்ளை தோட்டம் 3வது தெருவைச் சேர்ந்தவர் வேலு, 28. இவர், வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள மூன்று திருமண மண்டபங்களை குத்தகை எடுத்து, மேல் வாடகை விடும் தொழில் செய்து வந்துள்ளார்.

தொழிலுக்காக உறவினர்கள், நண்பர்களிடம், 50 லட்ச ரூபாய் வரை கடன் வாங்கியதாக தெரிகிறது. போதிய வருவாய் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில், நேற்று மாலை எண்ணுார், பாரதியார் நகர் கடற்கரையில் வேலுவின் உடல் கரை ஒதுங்கியது. உடலை மீட்டு கொலையா, தற்கொலையா என, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us