sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாரியில் இருந்து எண்ணெய் கொட்டியதால் விபத்து

/

லாரியில் இருந்து எண்ணெய் கொட்டியதால் விபத்து

லாரியில் இருந்து எண்ணெய் கொட்டியதால் விபத்து

லாரியில் இருந்து எண்ணெய் கொட்டியதால் விபத்து


ADDED : மார் 01, 2025 01:20 AM

Google News

ADDED : மார் 01, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், திருவொற்றியூர் எண்ணுார் விரைவு சாலையில், நேற்று மதியம்,மாநகராட்சி லாரி மண் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, லாரியின் ஹைட்ராலிக் டியூப் அறுந்ததில், சாலையில், 500 மீட்டர் துாரத்திற்கு ஆயில் கொட்டியது.

இதனால், அவ்வழியே டூ - வீரில் சென்ற இருவர், எண்ணெயால் வழக்கி விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

திருவொற்றியூர் போக்குவரத்து போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின், போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சேர்ந்து, எண்ணெய் கொட்டிய சாலையில், மண்ணை அள்ளி போட்டு, சாலையை சரி செய்தனர்.






      Dinamalar
      Follow us