sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வாலிபர் மூளைச்சாவு உறுப்புகள் தானம்

/

வாலிபர் மூளைச்சாவு உறுப்புகள் தானம்

வாலிபர் மூளைச்சாவு உறுப்புகள் தானம்

வாலிபர் மூளைச்சாவு உறுப்புகள் தானம்


ADDED : செப் 13, 2024 12:23 AM

Google News

ADDED : செப் 13, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்ணாரப்பேட்டை, காசிமேடு, ஜி.எம்.பேட்டையைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 30; வலைபின்னும் வேலை செய்தவர்.

இவர், கடந்த 6ம் தேதி, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்றார். காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே, 'டாடா ஏஸ்' வாகனத்தில் இருந்து, தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.

அங்கிருந்தோர் அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருந்த பிரேம்குமார், நேற்று முன்தினம் நள்ளிரவு, மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து, உறவினர்கள் சம்மதத்துடன், பிரேம்குமார் உடலில் இருந்து, இரண்டு சிறுநீரகம், இரண்டு கண்கள் என, நான்கு உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.

அரசு விதிகளின்படி, தமிழக அரசு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் வழியாக பதிவு செய்து காத்திருக்கும் நோயாளிகளுக்கு, அவை தானமாக வழங்கப்பட்டன.

இறந்தவருக்கு மனைவி முத்துலட்சுமி, சாய் மித்ரன் என்ற 11 மாத கைக்குழந்தை உள்ளது.






      Dinamalar
      Follow us