sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஓமந்துாரார் மருத்துவமனையில் வாலிபர் தகராறு

/

ஓமந்துாரார் மருத்துவமனையில் வாலிபர் தகராறு

ஓமந்துாரார் மருத்துவமனையில் வாலிபர் தகராறு

ஓமந்துாரார் மருத்துவமனையில் வாலிபர் தகராறு


ADDED : ஜூன் 12, 2024 12:39 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவல்லிக்கேணி, எல்லிஸ் சாலையில் வசித்தவர், மெகபூப் பாஷா 55, நேற்று முன்தினம், இவர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார். மெகபூப் பாஷாவை, அவரது மகன் இஜாஸ் அஹமது, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மெகபூப் பாஷா உயிரிழந்துள்ளதாக தெரிவித்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதனால், ஆத்திரமடைந்த இஜாஸ் அஹமது, பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்க வேண்டும் என, மருத்துவமனையின் கண்ணாடி மற்றும் கதவினை உடைத்து தகராறு செய்துள்ளார்.

திருவல்லிக்கேணி போலீசார், இஜாஸ் அஹமதுவிடம் பேச்சு நடத்தி அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us