sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஜல்லி கொட்டப்பட்டு கைவிடப்பட்ட சாலை

/

ஜல்லி கொட்டப்பட்டு கைவிடப்பட்ட சாலை

ஜல்லி கொட்டப்பட்டு கைவிடப்பட்ட சாலை

ஜல்லி கொட்டப்பட்டு கைவிடப்பட்ட சாலை


ADDED : ஆக 22, 2024 12:39 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெமிலிச்சேரி ஊராட்சி ஏழு மற்றும் 8வது வார்டில், தேவி நகர், பத்மாவதி நகர் மற்றும் அன்னை இந்திரா நகர் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் ஏழு மாதங்களுக்கு முன் தார்ச்சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன.

ஆனால், இன்னமும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால், அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து அவதிக்குள்ளாகின்றனர்.

சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர், இதில் தலையிட்டு கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வினோத், 35, பகுதிவாசி. நெமிலிச்சேரி.






      Dinamalar
      Follow us