sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

30 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர்கள் கைது

/

30 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர்கள் கைது

30 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர்கள் கைது

30 கிலோ கஞ்சா கடத்திய ஆந்திர வாலிபர்கள் கைது


ADDED : மார் 09, 2025 01:20 AM

Google News

ADDED : மார் 09, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், கிழக்கு தாம்பரம் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த நபரை, பள்ளிக்கரணை மதுவிலக்கு போலீசார், பிடித்து விசாரித்தனர்.

அதில், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரியை சேர்ந்த ஜான்சன், 31, காக்கிநாடாவை சேர்ந்த பந்தாரு குமார் பாபு, 25 என்பதும், அவர்கள் 30 கிலோ கஞ்சா கடத்தியதும் தெரிந்தது. விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, தாம்பரம், பல்லாவரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 30 கிலோ கஞ்சா, மூன்று மொபைல் போன்களை, பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us