sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் ஒருவர் கைது

/

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் ஒருவர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் ஒருவர் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் ஒருவர் கைது


ADDED : ஜூலை 26, 2024 01:00 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 01:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஏற்கனவே 16 பேர் கைதாகி உள்ள நிலையில், நேற்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான கொலையாளிகளுக்கு, திருவள்ளூர் மாவட்டம் மணலி அருகே, மாத்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவா, 35, பணம் பட்டுவாடா செய்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். சிவாவின் வீட்டில் இருந்து, 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி என, போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us