sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பொது/ சிறுமிக்கு 'தொல்லை' மேலும் ஒருவர் கைது

/

பொது/ சிறுமிக்கு 'தொல்லை' மேலும் ஒருவர் கைது

பொது/ சிறுமிக்கு 'தொல்லை' மேலும் ஒருவர் கைது

பொது/ சிறுமிக்கு 'தொல்லை' மேலும் ஒருவர் கைது


ADDED : செப் 14, 2024 12:27 AM

Google News

ADDED : செப் 14, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அண்ணா நகர், அண்ணா நகர் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிந்தது.

இது குறித்து, அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர்.

இதில், சிறுமியின் உறவினரான 14 வயது சிறுவன், பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது.

இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் சிறுமியின் பெற்றோர், போலீசார் தங்களை தாக்கியதாக குற்றம்சாட்டினர்.

காவல் துறை அதை மறுத்து, விளக்கமும் அளித்தது.

இதையடுத்து, இந்த வழக்கு கோயம்பேடு மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சிறுமியை, சதீஷ்குமார், 32, என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து, நேற்று இவரை கைது செய்து, அண்ணா நகர் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us