ADDED : மே 17, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, புளியந்தோப்பு சரகத்தில் போலீசார் நடத்திய சோதனையில், புளியந்தோப்பு அன்சாரி தெருவை சேர்ந்த சூர்யா,21, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவரிடமிருந்து அரை கிலோ கஞ்சா, பட்டாக்கத்தி, பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

