sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கார் ஓட்டுநரை தாக்கி பணம் பறித்தோர் கைது

/

கார் ஓட்டுநரை தாக்கி பணம் பறித்தோர் கைது

கார் ஓட்டுநரை தாக்கி பணம் பறித்தோர் கைது

கார் ஓட்டுநரை தாக்கி பணம் பறித்தோர் கைது


ADDED : மார் 02, 2025 12:39 AM

Google News

ADDED : மார் 02, 2025 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, அண்ணா நகர், வெல்கம் காலனி, 12வது தெருவைச் சேர்ந்தவர் உமாபதி, 35; கார் ஓட்டுனர். கடந்த 27ம் தேதி இரவு, பெரியமேடு அல்லிக்குளம் லிங்க் சாலையில், காரில் அமர்ந்திருந்தார்.

அப்போது, அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், அவரிடம் தகாத வார்த்தையால் பேசியது மட்டுமல்லாமல், அவரை தாக்கி மொபைல் போன், 2,700 ரூபாய் பணத்தை கத்தி முனையில் பறித்துச் சென்றனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பெரியமேடு போலீசார், நேற்று சூளையைச் சேர்ந்த ரிச்சேஸ், 25, சங்கர், 26, ஆகிய இருவரை கைது செய்து, கத்தி, மொபைல் போன், 400 ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us