sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

விபத்தில் இறந்த ஏட்டு உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

/

விபத்தில் இறந்த ஏட்டு உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

விபத்தில் இறந்த ஏட்டு உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

விபத்தில் இறந்த ஏட்டு உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்


ADDED : ஆக 06, 2024 01:16 AM

Google News

ADDED : ஆக 06, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போரூர், போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் வி.ஜி.என்., நகரைச் சேர்ந்தவர் குமரன், 52; போரூர் காவல் நிலையத்தில், தலைமை போலீஸ்காரராக பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் தாம்பரம் -- மதுரவாயல் புறவழிச்சாலை போரூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வேகமாக வந்த பைக் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய நபர், காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த குமரனின் உடல், பிரேத பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. ஆவடி துணை கமிஷனர் ஐமான் ஜமால் நேரில் சென்று, குமரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின் குமரனின் உடல், அய்யப்பன்தாங்கலில் உள்ள மின்சார சுடுகாட்டில், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us