sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பயணியரிடம் கைவரிசை ஆட்டோ ஓட்டுனர் கைது

/

பயணியரிடம் கைவரிசை ஆட்டோ ஓட்டுனர் கைது

பயணியரிடம் கைவரிசை ஆட்டோ ஓட்டுனர் கைது

பயணியரிடம் கைவரிசை ஆட்டோ ஓட்டுனர் கைது


ADDED : ஜூன் 22, 2024 12:13 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிராசுதீன், 29. ஈரோடில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 18ம் தேதி இரவு, கட்டட வேலைக்காக சென்னைக்கு ரயிலில் வந்தார்.

அங்கு காத்திருந்த இவரது நண்பர்களான முகமது ஜமால், முகமது அசாந்து ஆகியோருடன், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள உணவகத்தில் சாப்பிட, ஆட்டோவில் சென்றார்.

ஆட்டோ ஓட்டுனர் பல வழியில் சுற்றிச் சென்று, கட்டணமாக 1,200 ரூபாய் கேட்டுள்ளார். இவர்கள் தர மறுத்ததால், முகமது சிராசுதீனிடமிருந்த 2,000 ரூபாய், மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். மறுநாள் 19ம் தேதி சிராசுதீன், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதன்படி, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்ததில், கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாஸ்கரன், 31, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று இவரை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us