sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

/

லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி

லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி


ADDED : மார் 07, 2025 12:26 AM

Google News

ADDED : மார் 07, 2025 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாதவரம்: மணலி, பர்மா நகரை சேர்ந்தவர் திவாஸ், 21. திருவெற்றியூரில் உள்ள ராயல் என்பீல்ட் புல்லட் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று மதியம். மாதவரம் 200 அடி சாலையில் இருந்து. புழல் நோக்கி திவாஸ் அவரது யமஹா பைக்கில் சென்றார். இரட்டை ஏரி அருகே வந்த போது, இவருக்கு பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, பைக்கின் பக்கவாட்டு பகுதியில் இடித்தது.

அதனால், கீழே விழுந்த திவாஸ் எழுவதற்குள், லாரியின் பின் பக்க சக்கரம் திவாஸ் மீது ஏறி இறங்கியது. இதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே திவாஸ் பலியானார்.

மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கன்டெய்னர் லாரி டிரைவரான உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ரகீஷ்அகமது, 33, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us