sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை சடலம் மீட்பு

/

ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை சடலம் மீட்பு

ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை சடலம் மீட்பு

ரயில் நிலையத்தில் ஆண் குழந்தை சடலம் மீட்பு


ADDED : மார் 07, 2025 12:08 AM

Google News

ADDED : மார் 07, 2025 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி,திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய நான்காவது நடைமேடை அருகே, ஒரு வீட்டின் சுற்றுச்சுவரை ஒட்டிய பள்ளத்தில், 4 வயது ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது.

குழந்தையின் கால் மற்றும் முகத்தில் காயங்கள் இருந்தன. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.

குழந்தையின் சடலம் இங்கு எப்படி வந்தது, யாரேனும் குழந்தையை கடத்தி கொலை செய்து, சடலத்தை வீசி சென்றனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us