sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பாம்பு கடித்ததாக சிறுவன் அட்மிட்

/

பாம்பு கடித்ததாக சிறுவன் அட்மிட்

பாம்பு கடித்ததாக சிறுவன் அட்மிட்

பாம்பு கடித்ததாக சிறுவன் அட்மிட்


ADDED : மார் 15, 2025 12:27 AM

Google News

ADDED : மார் 15, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலாங்கரை, கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரை சேரந்தவர் பிரகாஷ், 35. இவரது மகன் சஞ்சு, 4.

இச்சிறுவன் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில், சிறுவனை அனுமதித்தனர். அங்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீலாங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us