sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் அடிபட்டு பஸ் டிரைவர் பலி

/

ரயிலில் அடிபட்டு பஸ் டிரைவர் பலி

ரயிலில் அடிபட்டு பஸ் டிரைவர் பலி

ரயிலில் அடிபட்டு பஸ் டிரைவர் பலி


ADDED : மே 19, 2024 12:36 AM

Google News

ADDED : மே 19, 2024 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் நித்யானந்தம், 43; பேருந்து ஓட்டுனர். இவரது மனைவி ரேகா, 38. தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான்.

இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணி அளவில், ஆவடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது, அண்ணனுார் ரயில் நிலையத்தில் இருந்து, ஆவடிக்கு காலியாக வந்த மின்சார ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி ரயில்வே போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us