sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

செங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு

/

செங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு

செங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு

செங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு


ADDED : ஏப் 07, 2024 12:41 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அணியில் விளையாட, 19 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்தவர் மட்டுமே தேர்வில் பங்கேற்க முடியும்.

இதில் 19 வயதுக்கு உட்பட்டோர், 2005 செப்., 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்களும், 16 வயதில் 2008 செப்., 1ம் தேதிக்கு பின் பிறந்தவர்களும் தான், பங்கேற்க முடியும்.

தேர்வு முகாம், நாளை மறுநாளும், செங்கல்பட்டு மாவட்டம், மாம்பாக்கம் கிராமம், கபிலன் விளையாட்டு பூங்காவில் காலை 6:00 மணிக்கு நடக்கிறது.

பங்கேற்ற விரும்புவோர் நேரடியாக மைதானத்தில் பங்கேற்கலாம்.

மேலும் விபரங்களுக்கு, 73388 05588 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, செங்கல்பட்டு மாவட்ட கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us