/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்ட்ரல் - ஆவடி தட 4 மின்சார ரயில்கள் ரத்து
/
சென்ட்ரல் - ஆவடி தட 4 மின்சார ரயில்கள் ரத்து
ADDED : ஜூலை 20, 2024 12:50 AM
சென்னை:ஆவடி ரயில்வே யார்டில் நாளை நள்ளிரவு முதல் அதிகாலை 3:30 மணி வரை, மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், நான்கு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சென்ட்ரல் - ஆவடி இரவு 11:40 மணி ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - ஆவடி இரவு 11:50 மணி ரயில் இன்று ரத்து செய்யப்படுகிறது
சென்ட்ரல் - ஆவடி நள்ளிரவு 12:15 மணி ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது
ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் அதிகாலை 3:00 மணி ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது
ஒரு பகுதி ரத்து:
சென்ட்ரல் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இரவு 10:40 மணி ரயில் இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் இரவு 10:45 மணி ரயில், இன்று ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும்
பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் - சென்ட்ரல் நாளை அதிகாலை 3:30 மணி ரயில், ஆவடியில் இருந்து இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.