sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரஞ்சித், பொற்கொடி உட்பட 1,500 பேர் மீது வழக்கு

/

ரஞ்சித், பொற்கொடி உட்பட 1,500 பேர் மீது வழக்கு

ரஞ்சித், பொற்கொடி உட்பட 1,500 பேர் மீது வழக்கு

ரஞ்சித், பொற்கொடி உட்பட 1,500 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 11, 2024 01:19 AM

Google News

ADDED : ஆக 11, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்த், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி உட்பட, 1,500 பேர் மீது, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி, நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்த் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில், 1,500 பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில் நேற்று, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டது, கூட்டம் கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆனந்த், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி, சினிமா இயக்குனர் ரஞ்சித், சமூக சமத்துவ படை தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., உட்பட, 1,500 பேர் மீது, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us