sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காய்கறி ஏற்றுமதி மோசடியில் வழக்கு பதிவு

/

காய்கறி ஏற்றுமதி மோசடியில் வழக்கு பதிவு

காய்கறி ஏற்றுமதி மோசடியில் வழக்கு பதிவு

காய்கறி ஏற்றுமதி மோசடியில் வழக்கு பதிவு


ADDED : மே 19, 2024 12:23 AM

Google News

ADDED : மே 19, 2024 12:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாம்பலம்:சோழிங்கநல்லுார், குமாரசாமி நகரைச் சேர்ந்தவர் ராஜன், 69. இவர், வெளிநாடுகளுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இவர், சிங்கப்பூரில் காய்கறி வியாபாரம் செய்யும் மாதவன் என்பவருடன், 2010 - 2018ம் ஆண்டு வரை சிங்கப்பூருக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்து வந்தார்.

ராஜன் ஏற்றுமதி செய்த காய்கறிகளுக்கான பணம், 69.38 லட்சம் ரூபாயை தராமல், மாதவன் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து ராஜன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவுபடி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தற்போது இந்த வழக்கு, மாம்பலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us